ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (20) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதன்போது, சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவுசெய்யப்பட்டார். அவரது பெயரை தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார். அதனை, எதிர்கட்சி சார்பில் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்த நிலையில், மஹிந்த யாப்பா அபேவர்தன போட்டியின்றி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார். இதனையடுத்து, மஹிந்த யாப்பா அபேவர்தன, சாபாநாயகர் ஆசனத்துக்கு சென்று புதிய சபாநாயகராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அத்துடள், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா … Continue reading சபை நடவடிக்கை ஒத்திவைப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed